மனிதனாக வாழக் கற்றுக் கொள்வோம்!

பல்சுவை முத்து :

நாம் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் வளர்ந்திருக்கிறோம்;
ஆனால் ஞானத்திலும், பண்பாட்டிலும் வளரவில்லை;

ஒரு நாடு அதன் கல்வி நிறுவனங்களில்தான்
உருவாக்கப்படுகிறது;

பெரிய இலட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது,
அவைகளை அடைய நாம் உழைக்க வேண்டும்;

பறவைகளைப் போன்று வானத்தில்
பறக்கக் கற்றுக் கொண்டோம்;
ஆனால், மனிதனாக வாழக்
கற்றுக் கொள்ளவில்லை!

– டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்

Comments (0)
Add Comment