தேவைக்கு அதிகமான எதுவும் தேவையில்லாதது தான்!

பல்சுவை முத்து:

யானை சாப்பிடும்போது
ஒரு கவளம் கீழே சிந்திவிடுகிறது;
யானைக்கு ஒரு கவளம்தான் நஷ்டம்;
ஆனால் அது இலட்சக்கணக்கான
எறும்புகளுக்கு ஆகாரம்;
அதுபோல அளவுக்கு மீறி சம்பாதிப்பதில்
கொஞ்சம் கொடுத்தால்
பல பேர்களுடைய பட்டினி தீரும்!

– காமராஜர்

Comments (0)
Add Comment