உழைப்பில்லாத செல்வம் வீண்!

பல்சுவை முத்து:

உழைப்பில்லாத செல்வம்;
மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி;
நற்பண்பு இல்லாத கல்வி;
நேர்மை இல்லாத வாணிகம்;
மனிதத்தன்மை இல்லாத அறிவியல்;
தியாகம் இல்லாத வழிபாடு;
கொள்கை இல்லாத அரசியல்
இவையனைத்தும் வீணானது தான். 

– மகாத்மா காந்தி

Comments (0)
Add Comment