நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!

இன்றைய நச்:

அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது;
சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது.
வாழ்வின் வழி என்பது அன்புதான்;
எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்;
எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ
அவர் இறந்து கொண்டிருக்கிறார்;

எனவே பிறரை நேசியுங்கள்;
ஏனெனில் வாழ்க்கையின்
ஒரே வழி அன்புதான்;
நீங்கள் வாழ்வதற்காக எப்படி சுவாசிக்கிறீரோ
அதைபோன்றது அன்பும்!

– விவேகானந்தர்

Comments (0)
Add Comment