நம்புவது மட்டுமே செயல் வடிவம் பெறுகிறது!

பல்சுவை முத்து :

ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தால் சக்தி கிடைக்கும்.

நினைத்ததையும், நம்புவதையும் மனிதனால் சாதிக்க முடியும் என்பது இயற்கை விதி. வேலை செய்யச் செய்ய வலிமை கிடைக்கிறது.

சாதாரண மனிதன் தன் சக்தியில் பாதிக்கு மேல் உபயோகிப்பதில்லை. ஆகவே வேலை செய்யச் செய்ய பலம் இரட்டிப்பாகிறது.

ஆராய்ச்சியின்படி பல மனிதர்கள் தங்கள் சக்தியில் பத்தில் ஒரு பங்கு கூட வேலை செய்வதில்லை என்று தெரிய வருகின்றது. எனவே, செயல் புரியுங்கள், பலன் கிடைக்கும்.

மாஜினி

Comments (0)
Add Comment