பார்வையும் புரிதலும் வேறு வேறு!

பல்சுவை முத்து :

மீண்டும் பிறப்பு உண்டானால் தீமையும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் வந்து பிறக்க நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வேன்.

மனிதகுலம் தானாக வருவித்துக் கொண்டுள்ள துன்பத்திலிருந்து விடுதலை பெற வழிவுண்டு.

அதற்கு இன்றியமையாதவை அறிவும், பொறுமையும், பேச்சாற்றலுமே.

மனிதன் பார்க்கிறான்; விஞ்ஞானி உற்றுப் பார்க்கிறான்; கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்

Comments (0)
Add Comment