தலைவர்களிடம் இருந்த பாரபட்சம் இல்லாத நட்பு!

அருமை நிழல் :

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த நேரு போன்றவர்கள் – காமராஜருக்குக் கொடுத்த மதிப்பு அபாரமானது.

ஒரு மாநிலத் தலைவர்கள் தானே என்ற அலட்சியத்தை அவர்கள் காட்டவில்லை.

1955 ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் பிரதமராக இருந்த நேருவும், தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜரும் இயல்பான படி இருக்கும் காட்சியே இருவருக்கும் பரஸ்பரம் இருந்த மதிப்பைச் சொல்லும்.

Comments (0)
Add Comment