இந்த நொடியில் வாழ்வோம்!

பல்சுவை முத்து :

நேற்று என்பது நடந்துபோன விஷயம்;
சரித்திரத்தை நம்மால் திருப்ப முடியாது;
அதேபோல் நாளை என்பது நம்மால் 
தீர்மானித்து, கணிக்க முடியாது;
ஒரு சாசுவதமற்ற எதிர்காலம், ஒரு நிச்சயமற்ற 
தன்மை அத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது;
நாம் இன்று சிந்திக்கிறோம் என்பதை உணர்ந்து
உற்சாகமாகச் செயல்படும் இயல்பை
ஜப்பானிய சமுதாயத்தில் காண முடிகிறது!

– டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

Comments (0)
Add Comment