இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்குத் துணை!

 படித்ததில் ரசித்தது :

“இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்.
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத்
துணை என்று விளங்கிவிடும்”

– செல்வராகவன் இயக்கத்தில் 2006-ல் வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தில்  இடம்பெற்ற “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே, எங்கும் ஓடி போகாது” என்ற பாடலில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய வரிகள்.

Comments (0)
Add Comment