நன்மை செய்தலே உண்மையான செல்வம்!

பல்சுவை முத்து :

 ஒருவனின் உண்மையான செல்வம், அவன் இப்பூவுலகில் செய்யும் நன்மையே.

னித சமுதாயத்திற்காக எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்தான் சிறந்த மனிதன்.

வேலை செய்து முடித்த பிறகு, தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு.

உனது நாவைக் கட்டுப்படுத்து, குடும்பத்தினரைக் கவனி, பாவங்கள் புரிவதிலிருந்து விலகிவிடு.

– முகமது நபிகள் நாயகம்

Comments (0)
Add Comment