மனம்தான் காலத்தை உணர்கிறது!

தாய் சிலேட் :

நிகழ்காலம் கூட
வெறும் கற்பனைதான்,
ஏனென்றால்
காலத்தை உணர்வது
முற்றிலும் மனமாகும்!

– ரமண மகரிஷி

Comments (0)
Add Comment