எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்?

படித்ததில் ரசித்தது :

பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் “ரொட்டி எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்று கேட்டார்.

பாலுடன் சர்க்கரை கலந்து ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேன் தடவிச் சாப்பிடலாம். வெண்ணெய் தடவி சாப்பிடலாம் என பல மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பதில் சொன்னார்கள்.

இறுதியில் சொன்ன பதில் ஆசிரியரை புருவம் உயர்த்தச் செய்தது. ரொட்டியை பகிர்ந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்பதே அந்த பதில்.

அந்த பதிலை அளிக்க அளித்த மாணவன் பெயர் நரேந்திரன். பின்னாளில் விவேகானந்தர் என்று உலகம் முழுவதும் அறியப் பெற்றவர்.

  • நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment