இருப்பதைக் கொடுத்துப் பழகுவோம்!

பல்சுவை முத்து :

எளியோருக்குக் கொடுத்து
தானும் உண்பதே
உண்மையான வழிபாடு!

நேரத்தை வம்பிலும்,
குறை கூறுவதிலும்
செலவழித்துவிடக் கூடாது!

தீவிர நம்பிக்கை இருந்தால்
தேடும் பொருள் கிடைத்தே தீரும்!

– கிருபானந்த வாரியார்

Comments (0)
Add Comment