எதையும் எதிர்பாராத உழைப்பு உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து :

உங்களுக்கு தேவையில்லாவற்றை தற்போது வாங்கினால், பின்னர் உங்களுக்குத் தேவையான வாங்க முடியாமல் போகலாம்.

வாழ்வில் முன்னேற்றத்திற்கு இரண்டு விதிகள்

1. செய்யும் தொழிலில் தரம்.

2. சலியாத உழைப்பு.

இவையன்றி வெற்றி கிட்டாது கிட்டினாலும் நிலைக்காது.

உங்கள் கொள்கைகள் உன்னதமாகத் திகழ வேண்டும். என்ன நடந்தாலும் கவலையில்லை.

இந்த அடித்தளத்தின் மீதே உங்கள் வாழ்க்கையாகிய மாளிகையை எழுப்ப வேண்டும்.

– சர். டாக்டர். விசுவேசரய்யா

Comments (0)
Add Comment