இதுதான் பெரியாரின் தொண்டு!

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும்; மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது.

சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்; அதைத்தான் பெரியார் ஈ.வெ.ரா. செய்தார்.

சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டுவருவதற்கும் பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும்.

  • வி.பி.சிங் (திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ‘தி இந்து’ டிச. 29, 1992 – பக்.4))
Comments (0)
Add Comment