நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்கிறேன்?

– கலைஞர் விளக்கம்

கேள்வி: குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக – இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்?

கலைஞர் பதில் : “விடியற் காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு எழுந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்கிறேன் என்பதற்கு இதுவே போதுமான விளக்கமாகும்.

அதாவது நேரத்தை நான் பிரித்துக் கொள்வதில்லை; நினைக்கும் போதெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்”.

  • 2005 ல் ஒரு வார இதழுக்கு கலைஞர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.
Comments (0)
Add Comment