அண்ணாவும் சிங்கப்பூரின் தந்தையும்!

அருமை நிழல் :

சிங்கப்பூர் என்ற நாடு பிறந்த போது வெறும் 7% தமிழர்கள் கொண்ட நாட்டில் தமிழை தேசிய மொழிகளில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ குவான் வ்யூ.

நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு பேரறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் வரவழைத்து மரியாதை செய்த சிங்கப்பூர் தந்தை லீ குவான் வ்யூ.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment