யாருக்கும் துன்மளிக்காத வாழ்க்கை மேன்மையானது!

இன்றைய நச் :

எந்தச் செயலில்
ஈடுபட்டாலும்
அதில்
பிறருக்கு
இடையூறோ துன்பமோ
ஏற்படாத வகையில்
பார்த்துக் கொள்ள வேண்டும்!

– வள்ளலார்

Comments (0)
Add Comment