இந்தியர்களை நிர்வகிக்கும் இருவேறு சிந்தனைகள்!

– அம்பேத்கர்

பரண் :

இன்றைய இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
அரசியல் அமைப்பின் முகவுரையானது அவர்களின் அரசியல் கொள்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.

அவர்களின் மதம் தழுவிய கொள்கை அவற்றை மறுக்கிறது.

Comments (0)
Add Comment