திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1)

படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும்.

நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி

Comments (0)
Add Comment