இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்!

தாய் சிலேட் :

உன்னிடம் என்ன இருக்கிறதோ
அதற்கு நன்றியுடன் இரு;
ஏனெனில் பலர் எதுவுமே இல்லாமல்
வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்!

– பேராசான் கௌதம புத்தர்

Comments (0)
Add Comment