கரைந்து போகும் காலம்!

இன்றைய நச் :

வாழ்க்கை யாருக்காகவும்
காத்திருப்பதில்லை;
காட்டாற்று நீரை
கையில் தடுக்கிற முயற்சியில்
மனிதர்கள் நடந்து கொண்டாலும்
காலக் காட்டாறு
கண் சிமிட்டி கைதாண்டி
ஓடிவிடுகிறது!

– பாலகுமாரன்

Comments (0)
Add Comment