ஸ்கிரிப்ட் படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல் :

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’.

அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன்.

அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும், லட்சுமியாக நடித்த ஸ்ரீவித்யாவும்.

Comments (0)
Add Comment