இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!

 இன்றைய நச்:

மனிதன் உள்ளதை உள்ளபடி
நோக்கும் ஆற்றல்
உடையவனாக இருக்க வேண்டும்;
தன் சொந்தத் தேவைக்கென்று
அமைந்ததாக எதையும் கருதாமல்
இயற்கையோடு ஒட்டி வாழத்
தெரிந்துக்கொள்ள வேண்டும்!

– ரவீந்திரநாத் தாகூர்

Comments (0)
Add Comment