துன்பம் இல்லாத வாழ்வை வாழ முடியும்!

தாய் சிலேட்:

மனதால் கூட பிறருக்கு
துன்பம் நினைக்காத
ஒருவரால் தான்
துன்பம் இல்லாத
வாழ்க்கையை
வாழ முடியும்!

– கிருபானந்த வாரியார் 

Comments (0)
Add Comment