படைப்பென்பது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்!

தாய் இன்றைய நச் பகுதி:

ஒரு படைப்பாளி மிகப்பரவலாக அறியப்படுவதும், படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் திறப்பதும் அந்த ஆக்கங்கள் மேற்கோள்களாகக் காட்டப்படும்போதே சிந்தனையில் சட்டென்று அவை மின்னி வெடிக்கும்போதே அவற்றின் புதிய சாத்தியங்கள் திறக்கின்றன.

எப்போது அன்றாடப் பேச்சில்கூட சகஜமாக ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்.

– எலியட்

Comments (0)
Add Comment