காலம் தான் மனிதனைப் புதுப்பிக்கிறது!

இன்றைய நச் :

மனிதனே ரொம்பப்
பழமையான உலோகம்தான்;
காலம்தான் அவனைப்
புதிதுபுதிதாக வார்க்கிறது;
வாழ்க்கையின்
அந்த நிர்பந்தத்துக்கு
முடிந்தவர்கள் வளைகிறார்கள்;
வளைய முடியாதவர்கள்
உடைந்து நொறுங்குகிறார்கள்!

           – ஜெயகாந்தன்

Comments (0)
Add Comment