பூத்துக் கொண்டே இருப்போம்!

தாய் சிலேட்:

பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்;
செடிகளாக இரு;
அப்போதுதான்
பூத்துக் கொண்டே
இருப்பாய்!

– விவேகானந்தர்

Comments (0)
Add Comment