திருக்குறளை எப்படி, யாரிடமிருந்து மீட்கப் போறீங்க?

செய்தி :

திருக்குறளின் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்!
– தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

கோவிந்து கேள்வி :

“திருக்குறளுக்கு பரிமேலழகர் துவங்கி எத்தனையோ பேர் உரை எழுதிட்டாங்க.. எத்தனையோ பேர் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்துட்டாங்க..

இப்போ திடீர்னு திருக்குறளை மீட்கணும்னு சொல்றீங்க.. யாருக்கிட்டே இருந்து? திருவள்ளுவருக்குக் காவி உடை அணிஞ்சு பெருமைப்பட்டாங்களே அவங்க கிட்டே இருந்தா மீட்கப் போறீங்க?”

Comments (0)
Add Comment