எல்லோருக்குள்ளும் நன்மை செய்யும் சக்தி உண்டு!

இன்றைய நச்:

தன்னைவிட பெரிய சக்தி
நன்மை செய்யும் சக்தி உண்டென
எண்ணுவதே மனிதனுக்கு முதற்கட்டளையாம்;
கீழ்ப்படிந்து தாழ்ந்து நிற்பதின் வழியே
எல்லா நற்பண்புகளும் நன்மையும்
தொடர்ந்து சரணடையும்!

– மாண்டெயின்

Comments (0)
Add Comment