உண்மையான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?

செய்தி :

கோடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு.

கோவிந்து கேள்வி :

அ.தி.மு.க ஆட்சியிலும் இதே வழக்கு விசாரணை தாமதமாகிக்கிட்டே இருந்ததுன்னு சொன்னாங்க. இப்போ ஆட்சி மாறின பிறகும் விசாரணை மாறிக்கிட்டே இருக்கு.. அசலான குற்றவாளிகள் எப்பத்தான் பிடிபடுவாங்க?

Comments (0)
Add Comment