மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!

அருமை நிழல்: 
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.

Comments (0)
Add Comment