பிரதமர் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்?

– ராகுல்காந்தி கேள்வி

செய்தி :

குஜராத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்? – ராகுல் காந்தி கேள்வி

கோவிந்து கேள்வி :

ஏங்க.. பிரதமராக இருந்தவரை நரசிம்மராவும், மன்மோன்சிங்கும் பேசிக்கிட்டா இருந்தாங்க. அதை நீங்களே மறந்துட்டு இப்போ கேள்வி கேட்கிறீங்க.. பிரதமர் மோடியும் அப்படித் தாங்க. பதவியில் இருக்கிற வரை அவ்வளவு லேசில், அதுவும் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி அவர் பேசிருவாரா?

Comments (0)
Add Comment