தமிழக டி.ஜி.பி.க்கே இந்த நிலை!

செய்தி:

“எனது பெயரில் பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்”
– தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு.

கோவிந்து கேள்வி:

எத்தனையோ பேரை தவறா உபயோகிச்சு சமூகவலைத் தளங்களில் மோசடி நடக்கிறப்போ போலீசில் சைபர் கிரைமில் புகார் கொடுப்பாங்க. இப்போ உங்க கிட்டேயே கை வரிசையைக் காட்டியிருக்காங்களே.. என்ன செய்றது?

Comments (0)
Add Comment