உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் யார்?

– ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்வி

பரண் :

*
கேள்வி : உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியுடையவர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?

ஜெயலலிதாவின் பதில் : தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை முடிவு செய்வார்கள்.

-02.09.1998-ல் வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த கேள்வி – பதில்.

Comments (0)
Add Comment