ரஜினிக்குப் பிடித்த சிவாஜியின் படம்?

“சிவாஜி கணேசன் நடித்த படங்களில் பிடித்த படம் ‘தெய்வ மகன்’. சென்னை எத்திராஜ் கல்லூரியின் ஃபைன் ஆர்ட் செகரெட்டரி என்ற முறையில் என்னைப் பேட்டி காண வந்திருந்தார் லதா.

நடிகை சௌகார் ஜானகி வீட்டில் சந்தித்தோம். 1981 பிப்ரவர 26-ம் தேதி திருப்பதியில் திருமணம். அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்’’ என்று சொன்ன ரஜனி தனக்குப் பிடித்த பழமொழியாகக் குறிப்பிட்டது ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்கிற பழமொழியை.

– 1987 ஜனவரி 7 ஆம் தேதி வெளியான ‘குமுதம்’ வார இதழில் ரஜினி அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment