மக்களின் குரலை எதிரொலிக்கும் திருமா!

செய்தி:மின்கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது’ – தொல். திருமாவளவன் பேச்சு.

கோவிந்து கேள்வி: கூட்டணியில் நீடித்தாலும், நியாயப்படுத்தாமல் மக்கள் மனதின் குரலை எதிரொலிக்கிறீங்களே.. எப்படிங்க?

Comments (0)
Add Comment