எது தவறு?

தாய் சிலேட்:

நம்பக்கூடாதவனை
நம்பிக்கெடுவதும் தவறு;
நம்பக்கூடியவனை
நம்பாமல் கெடுவதும் தவறு!

– கவிஞர் கண்ணதாசன்

Comments (0)
Add Comment