மற்றவரின் பசியை உணர்ந்தவனே மனிதன்!

இன்றைய நச்:

பசி எல்லா உணர்வுகளையும் விட பெரியது. பசிக்கு எந்த தர்மமும் கிடையாது. அது எந்த சாஸ்திரத்திற்கும் அடங்காதது.

மற்றவர் பசியைப் பற்றி தெரிஞ்சவர் தான் நல்ல மனுஷனா இருக்க முடியும். பசி தெரியணுங்கறதுக்காகத் தான் உபவாசங்கள்.

வேளா வேளைக்கு சாப்பிட்டு இருந்தா நாம யாருன்னு நமக்கும் தெரியாத ஒரு மிதப்பு நமக்கு ஏற்பட்டுவிடும். பசிக்கணும். பசியோட இருக்கணும். அது ரொம்ப முக்கியம்.

– பாலகுமாரன்

Comments (0)
Add Comment