உயிரோட மதிப்பு முன்பே தெரியலையா?

செய்தி :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை எஸ்.பி.யும் இட மாற்றம்!

கோவிந்து கேள்வி :

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக வந்து புகார் அளித்தபோதே, உரிய நடவடிக்கையைக் கால தாமதம் இல்லாமல் எடுத்திருந்தால், இப்போ அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே!

உயிரோட மதிப்பு முன்பே தெரியலையா?

Comments (0)
Add Comment