மோசடியிலும் மட்டரகமாக இருக்கே!

செய்தி:

ரிசர்வ் வங்கிக்குக் கிழிந்த நோட்டுக்களை அனுப்பியதில் கோவை வங்கியில் மூணே கால் கோடி ரூபாய் மோசடி!

கோவிந்து கேள்வி :

ரூபாய் நோட்டுக் கிழிஞ்ச பிறகும் கூட, விடாம மோசடி பண்ணி இன்னும் பாடாய்ப்படுத்தியிருக்கீங்களே! மோசடியிலும் மட்டரகமாக இருக்கே!

Comments (0)
Add Comment