இந்தியாவில் குரங்கு அம்மையின் துவக்கப் புள்ளி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா துவக்கம் பெற்றது கேரளாவில் தான்.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய ஒருவருக்குக் கொரோனா பரிசோதனை நடந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போதும் அதே விதமாக அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு கேரளாவுக்குச் சென்றிருக்கிறது.

ஏற்கனவே, கொரோனா திரும்பவும் பரவிக் கொண்டிருக்கிற நிலையில், மற்றொரு அச்சுறுத்தலாக நுழைந்திருக்கிறது குரங்கு அம்மைத் தொற்று!

Comments (0)
Add Comment