வாசிப்பு மூலம் அறிமுகமாகும் உலகம்!

இன்றைய நச்:

அறிவுத் திறப்புக்கு புத்தகங்கள்தான் ஒரே சாய்ஸ். நண்பர்கள் இல்லாத நேரங்களில் புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். உலகத்தின் மிகச் சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டும்தான்.

தனிமையான அறையில் அமர்ந்து அருமையான புத்தகத்தை வாசிக்கும்போது, உலகுக்கு நாமும் நமக்கு உலகமும் அறிமுகமாகிறது. மூன்று நாட்கள் இடைவிடாது நாவலை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் அற்புதமானது.

– இயக்குநர் வசந்தபாலன்

Comments (0)
Add Comment