காலம் கடந்த தேடுதல்!

இன்றைய நச்:

இயற்கையை நாம் சந்திக்கும் தருணங்கள் எப்போதும் காலம் கடந்தே நிகழ்கின்றன. உலகின் சக்கரங்கள் நம்முடைய விதியிலிருந்து ஒரு வேறுபட்ட விதியில் சுழல்கின்றன. ஒரு வேளை ரத்தம் நம் உடலினுள் சுற்றி வர சிறிது கால தாமதமாகிறது போலும். நிகழ்வுகள் நிகழ்ந்த பின்புதான் நாம் அவற்றைப் பற்றி அறிந்து கொள்கிறோம், காற்றில் கலந்த ஒரு குரலைத் தேடுதல் போல.

– லியோனார்டோ சினிஸ்கால்லி

Comments (0)
Add Comment