வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் : 

“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்.
அவர் தான் பெரியார்” – என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்த ராஜன்.

எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும் பாடியிருந்தாலும், தமிழிசையை எப்போதும் முன்னிறுத்திய அவரைப் பொன்னாடை போர்த்தி பெரியார் கௌரவித்த காட்சி நிழற்படமாய்.

Comments (0)
Add Comment