கருணையை விட உயர்ந்த பண்பில்லை!

பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை;

திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை;

கருணையை விட உயர்ந்த பண்புமில்லை;

மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை.

– குருநானக்

Comments (0)
Add Comment