விவாதத்திலிருந்து நழுவாதீர்கள்!

பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப் போர் நடத்துவதிலிருந்து நழுவி விடுகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

– அறிஞர் அண்ணா

– மாபெரும் தமிழ்க்கனவு நூலிலிருந்து

Comments (0)
Add Comment