சிறகிலிருந்து பிரிந்த இறகு…!

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின்
வாழ்வை எழுதிச் செல்கிறது!

– பிரமிள்

Comments (0)
Add Comment