மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்!

இன்றைய திரைமொழி:

***

உண்மைக் கதைகளின் நாயகர்கள் பேசும் வசனங்களை எழுதும் முன், அந்த நாயக பிம்பங்கள் மக்களின் மனதில் என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், திரைப்படம் வெளியாகும் காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு எழுத வேண்டும்.

– இயக்குனர் கெம்ப் பவர்ஸ்

Comments (0)
Add Comment