அம்மாவை கவுன் போடச் சொன்ன ராதா!

அருமை நிழல்:

‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கதாநாயகனான எம்.ஆர்.ராதா, தாயாராக நடித்த எஸ்.ஆர்.ஜானகியம்மாளிடம் கேட்பார்.

“எதுக்கு இவ்வளவு நீளத்துக்குச் சேலையைச் சுத்திட்டு வந்து நிக்கிறே? சிம்பிளா ஒரு கவுன் போட்டுக்கக் கூடாதா?”

Comments (0)
Add Comment